இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு!
Sunday, January 28th, 2018
குவைத்தில் விசா அனுமதிப்பத்திரமின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரிமாதம் 22 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விசா முடிந்தும் அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தண்டப் பணம் அறவிடாது அவர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைமேற்கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Related posts:
மீன்பிடிக்க சில மணி நேரம் கூட அனுமதிக்கமாட்டோம்.! - அமைச்சர் மஹிந்த அமரவீர!
ஓய்வூதியக் கொடுப்பனவுக்காக 23 ஆயிரம் கோடி !
நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை - நியூயோர்க்கில் ஜனாதிபதி ...
|
|
|
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கொழும்பு ஆயர் விஷேட சந்திப்பு – சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
கொரோனா பரவலுக்கு மத்தியில் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும் – பிரதமர்...
எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக மீண்டும் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள் - இலங்கை பெற்றோலிய ...


