இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு!
Sunday, January 28th, 2018குவைத்தில் விசா அனுமதிப்பத்திரமின்றி தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்காக எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரிமாதம் 22 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விசா முடிந்தும் அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தண்டப் பணம் அறவிடாது அவர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைமேற்கொண்டிருப்பதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதியால் கீரிமலையில் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு!
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு துரித பிசிஆர் சோதனை - சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!
கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் வழமை போன்று முன்னெடுப்பு - குடிவரவு மற்றும்...
|
|