இலங்கைக்கு வருகிறது ஆயுர்வேத தேங்காய் எண்ணெய்!
Tuesday, July 17th, 2018
ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பிற்குத் தேவையான தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்வதற்காக தயாரிப்பு நிலையமொன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் வருடாந்தம் 20 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என்று இலங்கை ஆயுர்வேதக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தை புனரமைக்கும் பணிகளின் கீழ் இந்த வருட இறுதிக்குள் இந்த நிலையம் அமைக்கப்பட இருப்பதாக இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் தலைவர் லால் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
வெளியானது தற்கொலைதாரிகளின் விபரங்கள் – சொத்துக்களும் முடக்கம்!
கொரோனா வைரஸின் தீவிரம் இலங்கையில் இன்னும் தணியவில்லை - சுகாதார அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அ...
யாழ்.போதனா வைத்தியசாலையில் குடும்பப் பெண் உயிரிழப்பு - எலிக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று...
|
|
|
மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி - பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத...
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமனம்!
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை -சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ...


