இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடையிலான சந்திப்பு !

Thursday, December 19th, 2019

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண் ஜித் சிங் சந்துக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று(18) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts: