இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடையிலான சந்திப்பு !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண் ஜித் சிங் சந்துக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று(18) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Related posts:
பாடசாலை சூழலை சுத்தமாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பணிப்புரை !
பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு எதிராக 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!
கிராமப்புற வசதிகளை மேம்படுத்த 20.6 பில்லியன் ரூபாய் செலவிட அரசாங்கம் தீர்மானம் - அமைச்சர் மஹிந்த அமர...
|
|