இரு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 08 பேர் படுகாயம்!
Friday, July 19th, 2019
கொழும்பு – காலி பிரதான வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று(19) காலை இரு வான்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
குறித்த இரு வான்களிலும் இருந்த சாரதிகள் உள்ளிட்ட 8பேர் காயங்களுக்கு உள்ளாகி களுபோவில மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Related posts:
எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்கு தயார் - முன்னாள் பிரதமர் மகிந்த அறிவிப்பு!
ஜனாதிபதியுடன் பெரமுன உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் சந்திப்பு – கடனை திருப்பி செலுத்தக்கூடிய நிலையான பொ...
சர்ச்சைக்குரிய கருத்து - இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த பதவியில் இருந்து இராஜினாமா!
|
|
|


