இராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு!
Wednesday, July 27th, 2016
இலங்கை அரச தகவல் திணைகளத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரங்க கலன்சூரிய தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(26) கையளித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போதே கலனசூரிய தன் இராஜினாமா கடிதத்தைவழங்கியுள்ளார். இருப்பினும் இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி மறுத்துள்ளார். செய்தித்தாள்களில் வரும் விடயங்களை அலட்சியப்படுத்திக் கொள்ளவேண்டாம் என்று ஜனாதிபதி கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல்விடுக்கும் வகையில் சிலர் முயற்சித்து வருகின்றனர். எனவே எச்சரிக்கையுடன்இருக்குமாறு கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.
Related posts:
வீட்டில் இறப்பதைத் தடுக்க சிறப்புத் திட்டம் - இராணுவத் தளபதியின் அறிவிப்பு!
அனைத்து பல்கலைக் கழகங்களையும் திறப்பது ஆராய்வு – பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
அடுத்த சில நாட்களில் இலங்கைக்கான தடுப்பூசி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடப்படும் - இலங்கைக்கான ச...
|
|
|


