இராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு!
Wednesday, July 27th, 2016
இலங்கை அரச தகவல் திணைகளத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரங்க கலன்சூரிய தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(26) கையளித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போதே கலனசூரிய தன் இராஜினாமா கடிதத்தைவழங்கியுள்ளார். இருப்பினும் இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி மறுத்துள்ளார். செய்தித்தாள்களில் வரும் விடயங்களை அலட்சியப்படுத்திக் கொள்ளவேண்டாம் என்று ஜனாதிபதி கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல்விடுக்கும் வகையில் சிலர் முயற்சித்து வருகின்றனர். எனவே எச்சரிக்கையுடன்இருக்குமாறு கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.
Related posts:
வாசகர்கள் அனைவருக்கும் EPDPNEWS.COM இணையத்தளத்தின் தைத்திருநாள் வாழ்த்துக்கள்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் திறைசேரிக்கு மூன்று பில்லியன் ரூபாய் அன்பளிப்பு!
முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய 11 வியாபாரிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சட்...
|
|
|


