இரவு 7 மணிக்கு பின் வாக்குக் கேட்டு வீடுகளுக்கு சென்றால் வேட்பு மனு நிராகரிப்பு!
Friday, January 5th, 2018
இரவு 7 மணிக்கு பின்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடுகளுக்கு சென்று வாக்களிக்குமாறு கோருவது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டு அனைத்து வேட்பாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
மேலும் குறித்த அறிவித்தலுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கரையோர பகுதிகளில் அனுமதியின்றி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளத்தடை - யாழ்.அரச அதிபர்!
யாழ்.கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை ?
மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தி!
|
|
|


