இரத்தானது குறை வினைத்திறன் கொண்ட வணிக சட்டம்!
Friday, June 21st, 2019குறை வினைத்திறன் கொண்ட நிறுவனங்களுக்கும் உச்ச பயன்பாடு பெறப்படாத சொத்துக்களுக்கும் புத்துயிர் அளிக்கும் (நீக்கல்) சட்டமூலம் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும், எதிராக 69 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய, 22 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு- ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கிடையில் வி...
ஈ.பி.டி.பியின் முயற்சியால் நீர் வசதியின்றி அவதியுற்ற வறிய குடும்பத்திற்கு நீர் வசதிக்கான தீர்வு!
கொரோனா தொற்று: தும்மலின்போது 27 அடி வரைக்கும் பாய்ந்து செல்லும் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
|
|