இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம் !
Monday, April 23rd, 2018
அரச மற்றும் அரசின் கீழ் இயங்கும் தமிழ் ,சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுமுதல் ஆரம்பமாகிறது.
குறித்த பாடசாலைகளின் முதலாம் தவணை கடந்த 6 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் இன்று ஆரம்பமாகின்றன.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
அறநெறி பாடசாலைக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்று- நாடுமுழுவதும் விஷேட நிகழ்வுகள்!
குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை - மக்கள் குழப்பமடைய தேவையில்லை ...
|
|
|


