இம்மாத இறுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!
Monday, October 18th, 2021கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, இம்மாத இறுதியில் இருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பல் கடந்த ஜூன் மாதம் தீ விபத்துக்கு உள்ளாகி கடலில் மூழ்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புதிய இந்திய குடியரசுத் தலைவருக்கு இலங்கைத் தலைவர்கள் வாழ்த்து!
கொரோனா தொற்று அதிகரிப்பு: 2 ஆயிரம் நோயாளர்களை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை!
வீதிப் புனரமைப்பின்போது வலி.மேற்கு பிரதேசத்தினுள் உள்ள மதகுகள் புனரமைக்கப்பட வேண்டும் - வடமாகாண ஆளுந...
|
|