இன்று முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன!
Monday, November 27th, 2017
93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் இன்று(27) முதல் கோரப்படவுள்ளன.
கடந்த சனிக்கிழமை கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவிக்கின்றார்.
Related posts:
சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்ப...
அத்தியாவசிய மருத்துகளை பெற்றுக்கொள்ள பல நாடுகளுடன் கலந்துரையாடல் - சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவ...
மே 9 வன்முறை: பேருந்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடமிருந்து நட்டஈடு பெற நடவடிக்கை - இலங்கை தனியார் ...
|
|
|


