இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!
Tuesday, May 30th, 2023
எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று நள்ளிரவுமுதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் பதிவு பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் கார் மற்றும் வேன்களுக்கு வாரத்திற்கு 40 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பேருந்து மற்றும் லொறிகளுக்கு வாரத்திற்கு 125 லீட்டர் எரிபொருள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கண்டியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒன்று திரண்ட மக்கள் கூட்டம்!
இன்றும் சில மாகாணங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் மரண தண்டனை - அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!
|
|
|


