இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, May 30th, 2023

எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று நள்ளிரவுமுதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் பதிவு ​பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் கார் மற்றும் வேன்களுக்கு வாரத்திற்கு 40 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேருந்து மற்றும் லொறிகளுக்கு வாரத்திற்கு 125 லீட்டர் எரிபொருள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வளமான எதிர்காலத்தை உருவாக்க  பேதங்களை மறந்து ஒன்றுபடுவோம் - ஈ.பி.டி.பி யின் யாழ். மாவட்ட நிர்வாக செய...
நாட்டில் வருடாந்தம் 100 தொன் பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுகின்றன - சுற்றா...
துறைமுக நகரத்தில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களின் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை நான்க...