இன்றும் 8 மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில்!

இன்று இரவு 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணி வரை நாட்டின் பல பாகங்களில் காவற்துறை ஊரடங்குசட்ட உத்தரவு பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
உள்ளூராட்சி மன்றங்களின் கன்னியமர்வு அடுத்தமாதம்!
நாட்டில் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகும் அபாயம் - தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சுதத் ...
இலங்கைக்கான நியூசிலாந்தின் வதிவிட உயர் ஸ்தானிகருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சருக...
|
|