இன்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டது நீண்டதூர தொடருந்து சேவைகள்!
Saturday, May 14th, 2022
நீண்டதூர தொடருந்து சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்கிஸ்ஸை – காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை – பதுளை மற்றும் மருதானை – பெலியத்த ஆகிய மார்க்கங்களில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1971 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2020 நாடாளுமன்ற தேர்தல் : சானிடைசருக்கான செலவு ஒரு கோடியை தாண்டுகிறது -மஹிந்த தேசப்பிரிய!
நல்லூர் தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது !
ஆபத்தான கட்டத்தில் நாடு - பொதுமக்களின் ஒத்துழைப்பே அவசியம் - பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன தலைவர்...
|
|
|


