இன்றுமுதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை – பொலிஸ்பேச்சாளர்!
Monday, August 3rd, 2020
தேர்தல் வாக்களிப்பு தினத்தினை அடிப்படையாக வைத்து இன்றுமுதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்றுமுதல் தேர்தல் நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரை நாட்டின் பல பகுதிகளில் விசேட பொலிஸ்சோதனை சாவடிகளை ஏற்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குபெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையின் போது விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
27 ஆம் திகதி முதல் இ.போ.சவின் புதிய பேருந்துகள் சேவையில்!
பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் - இராஜாங்க அமை...
பாடசாலைகள் திறப்பது குறித்து அர சாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு நாங்கள் எதிர்ப்பு - இலங்கை ஆசிரியர் ...
|
|
|


