இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது புதிய தடை!

தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதற்கு இன்றுமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன அல்லது மக்கள் பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்த சட்டத்தனிப் பிரகாரம் இன்று முதல் சுவரொட்டிகள், பதாதைகள் பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை!
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது!
அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு - நுகர்வோர் அத...
|
|
அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணை - அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாள...
நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் தொழிலை இழக்கச் செய்யாமல் பேணுவதற்கு நடவடிக்கை முன்னெடுப்பு – ...
நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இவ்வாண்டு முன்னெடுக்கப்படவுள்ளது - தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர ...