இன்றுடன் முறைப்பாடுகளை பதிவிடுவது நிறைவு !

2015 – 2018ம் ஆண்டு பகுதிகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை பதிவிடும் தினம் இன்றுடன் நிறைவடைகிறது.
இன்று மாலை 5 மணியுடன் அதற்கான காலம் நிறைவடையவுள்ளது. தற்போது வரை குறித்த ஆணைக்குழுவிற்கு 950 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதற்கான காலம் கடந்த 14ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதன் காலம் இன்றுவரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவு விபத்துக்கள் - மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு!
நாட்டிலுள்ள சிறுநீரக நோயாளர்களது தொகை மதிப்பீடு!
ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலையின் முன்னாள் தொழிலாளர்கள் போர்க்கொடி - இழப்பீடு தரப்படாததை எதிர்த்து ...
|
|