இந்தோனேஷியாவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு !
Thursday, May 7th, 2020
இந்தோனேஷியாவிற்கு அருகில் உள்ள ஆழ்கடலில் நேற்றுஇரவு பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நில அதிர்வு 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நில அதிர்வினால் சுனாமி ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் என இல்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பயணக் கட்டுப்பாடு குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் - பேராசிரியர் நீலிகா மளவிகே சுட...
சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய பல சேவை நடவடிக்கைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வெளியானது அத...
அரசியலமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்...
|
|
|


