இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு!
Saturday, February 10th, 2024இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெறும் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டின் போது இந்த கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, இந்தியாவுடனான இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பிரித்தானிய நாடளுமன்ற தாக்குதல் - இஸ்லாமிய இயக்கங்களுக்கு தொடர்பு!
இந்தியாவின் 3வது கப்பல்!
நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் - நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ...
|
|