இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே – வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திப்பு – இரு தரப்பு ஒப்பந்தங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வு!
Friday, December 17th, 2021
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இரு தரப்பு ஒப்பந்தங்களின் முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினரும் இதன் போது கலந்துரையாடியுள்ளனர்.
மேலும் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் தொடர்பான பல விடயங்களை இருவரும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் - ய...
இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - சுற்றுலா அபிவிருத்தி அ...
ஜனாதிபதி அறிவுறுத்து - அங்கவீனமுற்றோருக்கான புதிய சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கு நடவடிக்கை - சமூக வல...
|
|
|


