இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரீட்சை!
Saturday, May 27th, 2017
இலங்கை தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக இந்திய அரசாங்கத்தினால் நடத்தப்படும் புலமைப்பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
குறித்த புலமைப்பரீட்சை பாடநெறிகளுக்காக விண்ணப்பிப்பவர்கள், 25 வயதுக்கு குறைந்தவர்களாக, கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சையில் 6 பாடங்களில் சித்திப்பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தமக்கான விண்ணப்பபடிவங்களை
உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.இதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பபடிவங்கள் கோரப்பட்டுள்ளன.
Related posts:
கலை, இலக்கிய ஆர்வத்தை மாணவர்களிடத்தில் தூண்டும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஈ.பி...
இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!
தேங்காய்களின் விலை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டியிருந்ததாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்...
|
|