இந்தியா – இலங்கை கூட்டு பயிற்சி!
Friday, October 13th, 2017இந்தியா – இலங்கை இராணுவத்தினருக்கிடையில் ஆரம்பித்துள்ள கூட்டு இராணுவ பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியா பயணமார்கள்.
இலங்கை சிங்க படைப்பிரிவுக்கு உட்பட்ட 10 அதிகாரிகள் 110 வீரர்கள் இதில் கலந்துகொள்ளுகின்றனர்.
Related posts:
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற மாணவர்களில் 80 வீத வருகைப் பதிவு கவனத்தில் கொள்ளப்படம...
அம்பாறை - மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்!
கல்லுண்டாய் வீதியில் கோர விபத்து - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி...
|
|