இந்தியாவுடன் பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிமாறிக்கொள்ள ஒப்பந்தம்!
Thursday, May 4th, 2017
இலங்கைக்கும் இந்தியாக்கும் இடையில் பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிமாறிக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைக்கமைவாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையில் பாரம்பரிய மருத்துவமுறைகள் ஹோமியோபதி மருத்துவத்துறையுடன் தொடர்புபட்ட அறிவு தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்வதற்கும் இத்துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குமாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
Related posts:
வில்பத்து தேசிய சரணாலயம் வழமைக்கு!
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நிறைவு!
ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் நல்லூர் பிரதேச சபையையும் கைப்பற்றியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி - புதிய தவி...
|
|
|


