இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!
Saturday, July 22nd, 2017
இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கறித்த வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
16ஆம் திகதி முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அறிவிப்பு!
இலங்கையின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 467 ஆக அதிகரிப்பு – இழுத்து மூடப்படுகின்றது பாதுகாப...
அஸ்வெசும நலன்புரி திட்டம் - பயனாளிகளுக்கு இதுவரை 5 ஆயிரத்து 196 கோடி 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ள...
|
|
|


