இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்!

பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மோசடி தொடர்பில் கடந்த சில நாட்களுக்குள் 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.
Related posts:
ஓய்வுபெறுவதற்கு இணையத்தளம் மூலம் இன்று முதல் பதிவு மேற்கொள்ளலாம்!
கட்டாய பாடமாகிறது சுகாதாரம் : அமைச்சரவை அனுமதி
சுயாதீன ஆணைக்குழு தொடர்பான புதிய அறிவிப்பு !
|
|