ஆவணத்தை விரைவில் பூர்த்தி செய்யுங்கள் – தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு!
Tuesday, June 12th, 2018
வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குரிய ஆவணத்தை விரைவாகப் பூர்த்தி செய்து, கிராம சேவை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் செயலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
கிராம சேவை அலுவலர்கள் தற்போது வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான படிவங்களை வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்தப் பணி 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
Related posts:
சித்தியடைய வேண்டுமென்று பரிட்சையில் அமர்வது கல்வி முறையின் நோக்கமல்ல - கல்வி முறையில் மாற்றம் கொண்ட...
இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் எதிர்வரும் 3...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!
|
|
|


