ஆசிரியர் வழிகாட்ட கைநூல் பாடசாலைகளுக்கு விநியோகம்!
Tuesday, January 23rd, 2018
ஆசிரியர்களுக்கான வழிகாட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கைநூல் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி வெளியீட்டு ஆணையாளர் பத்மினி நாளிக்கா இது குறித்து தெரிவிக்கையில்,
தரம் மூன்றிற்கான ஆசிரியர் கைநூலும் விநியோகிக்கப்ப்டடுள்ளது. இவை தமிழ் மற்றும் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டுள்ளதாக கூறினார்.
Related posts:
தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் கல்வி அதிகரிகள் மோசடி!
மருந்து தட்டுப்பாட்டிற்கு 6 வாரங்களுக்குள் தீர்வு - சுகாதார அமைச்சர் கெஹெலிய உறுதி!
இலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்ச...
|
|