ஆசியின் போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
Monday, June 20th, 2016கொழும்பு துறைமுகத்திற்கு அவுஸ்திரேலியா கடற்படைக்கு சொந்தமான எச்.எம்.ஏ.எஸ்.பேர்த் என்ற ஏவுகனை கப்பல் நேற்று வருகைதந்துள்ளது.
இதன் போது குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பளித்துள்ளனர். அத்துடன், குறித்த கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் குறித்த கப்பலின் மாலுமிகள் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிக்க நடவடிக்கை - டி.எம்.சுவாமிநாதன்
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பௌத்த தேரர்கள்!
சபை அமர்வுகளை புறக்கணித்தது ஈ.பி.டி.பி. - காரணத்தை வெளிப்படுத்தினார் முன்னாள் முதல்வர்!
|
|