ஆங்கில மொழி திறனை மேம்படுத்த நடவடிக்கை!
Thursday, August 15th, 2019
பூகோள கல்வி இலக்கை வெற்றி கொள்வதற்காக பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றல் திறனை மேம்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கென தேசிய கல்வி நிறுவகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாடவிதானத்தை வினைத்திறனாக பயன்படுத்தி ஆங்கில மொழி கல்விக்கான செயற்றிட்டங்களை தயாரித்து ஆசிரியர்களுக்கான சுற்றுநிரூபங்களும் ஆலோசனை வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்
Related posts:
ஐந்நூறு ரூபாய் இலஞ்ச நோட்டு பொலிஸார் ஒருவருக்கு வைத்தது ஆப்பு!
தகவல் அறியும் உரிமையை உறுதிசெய்வதற்காக அயராது உழைக்கும் அனைத்து ஊடக ஊடகவியலாளர்களுக்கு பிரதமர் மஹிந்...
இஸ்ரேல் - ஹமாஸ் போர் - காசாவிற்கு மேலதிக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான இணக்கப்பாட்டை எட்டியுள்ளத...
|
|
|


