அவன்காட் விவகாரம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது!
Friday, July 19th, 2019அவன்காட் விவகாரம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம் வருகின்றது!
நாட்டில் முதல் முறையாக சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பம்!
வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது தடுப்பூசி - சுக...
|
|