அரிசி குறித்து விசேட அறிவிப்பு!
Saturday, June 17th, 2017சந்தையில் எப்போதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
அரிசியை கையிருப்பில் வைத்திருப்பது தொடர்பில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து ஜனாதிபதி இந்த விசேட சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்
அரிசி தட்டுப்பாட்டு முகாமைத்துவம் தொடர்பில் வர்த்தக அமைச்சு தொடர் கண்காணிப்புகளில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்
Related posts:
அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களின் பதிவுகள் இரத்து!
யாழ். பல்கலையில் 1,390 மில்லியன் ரூபா செலவில் 4 பிரிவுக்குக் கட்டடங்கள் அமைப்பு!
14 நாட்களுக்கு அதிகமான காலப்பகுதிவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதி மக்களுக்கு 6 மாத காலங்களுக்கு ம...
|
|