அரச ஊழியர்களின் கொடுப்பனவு வழங்குவதில் சிக்கல் கிடையாது!

Saturday, December 8th, 2018

 பிரச்சினையில்லை! அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைமை காணப்படுவதாக கூறப்படும் வதந்திகள் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

மலர்ந்துள்ள புதுவருடன் அனைவருக்கும் சுபீட்சம் மிகுந்த புத்தாண்டாக அமையட்டும் - வாழ்த்துச் செய்தியில...
மருத்துவ பீடத்திற்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு - ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
எந்தவொரு குடிமகனும் சிங்கள அல்லது தமிழ் மொழிகளில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை கோர முடியும் - உள்ளூ...