அரசியல்வாதிகளின் கருத்துக்கு அமைய தேர்தலை நடாத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய!
Saturday, October 28th, 2017அரசியல்வாதிகள் மேடைகளில் கூறும் தகவலை வைத்து தேர்தலை ஜனவரியில் நடத்த முடியாது எனவும் தேர்தலை நடத்துவதற்கு என கால எல்லை காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசு விரைவாக உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வர்த்தமானியில் வெளியிடுவதை வைத்தே தேர்தலுக்குரிய காலம் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
Related posts:
பலாலி இராணுவ முகாமில் பயிற்சிக்கு சென்ற இளைஞன் தற்கொலை!
யாழ்ப்பாணத்தில் இரண்டாம் கட்டத் தடுப்பூசி ஏற்றும் திட்டம் சிறப்பாக முன்னெடுப்பு!
வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் அது தொடர்பாக அறிவிக்க முடியும் - தேர்தல்கள் ஆணைக்குழு...
|
|