அரசபணிகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதாதிகளை குறைக்க நடவடிக்கை – அமைச்சர் வஜிர அபேவர்த்தன!

அரசாங்க பணிகளுக்காக பயன்படுத்தப்படுத்தப்படும் காகிதாதிகளை (Stationeries) குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவிகப்பட்டுள்ளது.
இதனை உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நாளாந்தம் 50 இலட்சம் புகைப்பட பிரதிகள் பயன்படுத்தப்படுவது ஆய்விலிருந்து கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவற்றை குறைப்பதற்கு, கூடிய விரைவில், தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் வஜிர அபேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் தொடரும் மழை!
விளையாட்டுத்துறை அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றார் நாமல்!
விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்றுமுதல் அவர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படு...
|
|
சங்கத்தானை முருகன் விளையாட்டு கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீருடைக்கான நிதியுதவி வழங்கிவை...
வயதான தமது பெற்றோருக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்க பிள்ளைகள் அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொள்ள வே...
தமிழ் மக்களை பாதுகாக்கும் நோக்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இருக்குமானால் வெறுமனே கத்திக் கொ...