அபிவிருத்தி திட்டத்திற்காக தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் !
Friday, October 13th, 2017
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இலங்கையின் அபிவிருத்தி திட்டத்திற்காக தனியார் துறையை ஊக்குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சா மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்..
தற்போது அமெரிக்காவுக்கு விஐயம் செய்துள்ள அமைச்சா மங்கள சமரவீர, உலக வங்கியின் சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மென்கட்சு அல்மேயேஹூ Director South Asia of the International Finance Corporation (IFC) of the World Bank – Mr.Mengistu Alemayehu உடனான சந்திப்பின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வாகனம் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு!
நாடாளுமன்ற உறுப்பினரானார் பசில் ராஜபக்ஷ - வெளியானது வர்த்தமானி!
தகுதியான மாணவர்களுக்கு வாழ்க்கையை வெற்றிகரமாக்கவதற்கு வாய்ப்பை உருவாக்குவது தவறானதா - பாதுகாப்பு செ...
|
|