அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்கள் பூட்டு!
Thursday, April 11th, 2019
எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
Related posts:
அனலைதீவு - புளியம்தீவு இணைப்பு வீதியை நவீன முறையில் சீரமைக்க 83 மில்லியன் ஒதுக்கீடு - ஊர்காவற்றுறை ப...
மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளிற்கு தடை!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவுசெய்யக்கோரி இவ்வருடத்தில் 76 விண்ணப்பங்கள்!
|
|
|


