அத்தியாவசிய பொருட்களுக்கு நிவாரணம்!

Wednesday, July 13th, 2016
15 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு நிவாரண விலையின் கீழ் நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் குறித்த பொருட்களுள் சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்த்தூள், டின் மீன் , பயறு, கௌபி, நெத்தலி, கடலை, கொத்தமல்லி, பாம் எண்ணெய், சோயா, மாசி மற்றும் கருவாடு ஆகிய பொருட்கள் அடங்குவதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தேசிய தாய்ப்பால் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் - குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் அறிவிப்பு!
நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள் - மின் நெருக்கடி தொடர்பில் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்...
பெப்ரவரி மாத பிற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை!