அத்தியாவசிய பொருட்களுக்கு நிவாரணம்!
 Wednesday, July 13th, 2016
        
                    Wednesday, July 13th, 2016
            15 வகையான அத்தியாவசிய பொருட்களுக்கு நிவாரண விலையின் கீழ் நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் குறித்த பொருட்களுள் சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்த்தூள், டின் மீன் , பயறு, கௌபி, நெத்தலி, கடலை, கொத்தமல்லி, பாம் எண்ணெய், சோயா, மாசி மற்றும் கருவாடு ஆகிய பொருட்கள் அடங்குவதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையுடன் வர்த்தக உடன்படிக்கை செய்வது தொடர்பில் நியுசிலாந்து கவனம்!
யாழில் வெடி விபத்து : ஒருவர் படுகாயம்!
பாணின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் - வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        