அதி சொகுசு பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பம்!
Wednesday, June 19th, 2019இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான அதி சொகுசு பஸ் சேவைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த அதி நவீன சொகுசு பஸ்கள் சீனாவின் கிங் லோங் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் குறித்த பஸ்கள் வெகு விரைவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பல்கலைக்கழக பகிடிவதை, பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க வருகிறது சட்டம்
அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் - அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!
தப்பியது எடப்பாடி அரசு : 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி ...
|
|