அதிக வருமானத்தை ஈட்டும் தேயிலை ஏற்றுமதி!
Monday, July 30th, 2018
இந்த வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட வருவாய், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் 113.9 பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 110.4 பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஊரடங்கு உத்தரவு: மீறிய 17,717 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு!
யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி - அமைச்சர் ரமேஷ்பத்திரன தலைமையில் நாளைமுதல் எதிர்வரும் 3 ஆம் தி...
மின்சார கட்டணம், நீர் கட்டணங்களை உள்ளூர் முகவர்கள், தபாலகங்களில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவச...
|
|
|


