அதிக வருமானத்தை ஈட்டும் தேயிலை ஏற்றுமதி!

Monday, July 30th, 2018

இந்த வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் பெறப்பட்ட வருவாய், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதி மூலம் 113.9 பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 110.4 பில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: