அடையாள அட்டை பெற 100 ரூபா – அமைச்சர் எஸ்.பி நாவின்ன !

தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்பவர்களிடம் கட்டணம் அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என உள்நாட்டு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி நாவின்ன குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, முதல் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து மேலதிகமாக 100 ரூபா அறிவிடப்பட உள்ளது.
Related posts:
சிவப்பு உடை அணிந்த பெண்ணுக்கு நீதிவான் எச்சரிக்கை!
யாசகம் எடுத்தாலும் குற்றம் கொடுத்தாலும் குற்றம் - நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுக...
|
|