அடுத்த மாத இறுதிக்குள் கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

Thursday, November 14th, 2019

கடந்த ஆகஸ்ட் மாதம்  நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர  பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத இறுதிக்குள்  வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்  சனத்  பூஜித்த தெரிவித்தார்.

இம்முறை வெளியிடப்படவுள்ள பரீட்சை  பெறுபேறுகளின்  அடிப்படையில் அகில இலங்கை ரீதியாக முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்படமாட்டாது.

Related posts: