அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, July 17th, 2024
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதெனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
கொரோனா சிகிச்சைகளுக்காக மேலும் வைத்தியசாலைகள் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
வட்டி விகிதங்களை அதிகரித்தது மத்திய வங்கி - இன்றுமுதல் நடைமுறைக்கு!
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
|
|
|


