அடுத்த சில நாட்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் – லாப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவிப்பு!

Friday, May 27th, 2022

அடுத்த சில நாட்களில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட முடியும் என லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வெகபிடிய தெரிவித்துள்ளார்.

அடுத்த 06 நாட்களுக்குள் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என என தெரிவித்தார்.

லாப்ஸ் எரிவாயு சமீப காலமாக சந்தைக்கு வெளியிடப்படாததால் அந்த நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, இன்றும் சிலிண்டர்களை விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் PCR பெறுபேறு – எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் நடைமு...
தொடரும் எரிபொருள் நெருக்கடி - ஜூலை 10 க்குப் பின்னரும் பாடசாலைகள் மூடப்படலாம் - கல்வி சாரா ஊழியர் ச...
ஆட்சியை வீழ்த்த முயன்றால் இராணுவம் களமிறக்கப்படும் - அவசரகாலச் சட்டமும் நடைமுறையாகும் – ஜனாதிபதி ரணி...