அடுத்த கட்ட பேச்சுக்கள் ஏப்பிரலில்- அமைச்சர் மஹிந்த அமரவீர!
Tuesday, January 3rd, 2017
இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மீனவ மற்றும் நீர்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இரண்டு நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கு இடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று (02) கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:
மாணவர்களுக்கு வழங்கிய டெப் கருவிகள் தொடர்பில் முறைப்பாடு!
மன்னார் கடலில் கரையொதுங்கிய ‘கடற்பன்றி’ - பிரேத பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்ப...
மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவுறுத்...
|
|
|


