அடுத்த கட்ட பேச்சுக்கள் ஏப்பிரலில்- அமைச்சர் மஹிந்த அமரவீர!
Tuesday, January 3rd, 2017இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மீனவ மற்றும் நீர்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் இரண்டு நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கு இடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று (02) கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொழும்பு துறைமுக நகர விவகாரம்: மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் – நிதி இ...
உயர்தர பரிட்சை முடியும் வரை தொடர்ச்சியாக மின்சாரம் இன்றேல் சட்ட நடவடிக்கை - மனித உரிமைகள் ஆணைக்குழுவ...
அடுத்த வருடத்திற்காக அரச அதிகாரிகளுக்கு விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானம்!
|
|