அஞ்சல் அலுவலகங்களின் சேவை குறித்து கணக்கெடுப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்தான கணக்கெடுப்பொன்றை அஞ்சல் திணைக்களம் மேற்கொண்டு வருவதுடன் அதற்கான கேள்விக் கொத்தையும் விநியோகித்து வருகிறது.
220 வருட பாரம்பரியத்தைக் கொண்ட அஞ்சல் சேவை மூலம் வழங்கப்படும் அதிவேக அஞ்சல் சேவை, ரெலிமெயில் சேவை, முத்திரை, காப்புறுதி, பயன்பாட்டு கட்டணங்கள் உள்ளிட்ட 14 சேவைகளை அஞ்சல் திணைக்களம் மக்களுக்கு வழங்கி வருகிறது. இச் சேவையை மேலும் வலுவுள்ளதாக்குவது தொடர்பாக மக்களின் ஆலோசனையும் தபால் மா அதிபதி ரோஹண அபயரட்ண கோரியுள்ளார். நாடாளவிய ரீதியில் தபால் திணைக்களம், பிரதான தபால் நிலையம், உப தபால் நிலையம், முகவர் தபால் நிலையம் எனும் வலையமைப்பைக் கொண்டு பொது மக்களுக்கான சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை துறைமுகத்தில் வெளிநாட்டு கடற்படைக் கப்பல்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – பதிலளிக்க தயாராக இருப்பதாக இலங்கை ...
மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் - நீர்க்கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் ஜீவன் தொண்டமா...
|
|
கொரோனா இறப்புகள் இரண்டு அடிப்படையில் பதிவாகின்றன - 22 ஆவது கொரோனா மரணம் தொடர்பில் தொற்றுநோயியல் நிபு...
“சைனோபாம்” இரண்டாவது தொகுதி தடுப்பூசிகளை இன்றுமுதல் வழங்க நடவடிக்கை – சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி...
நாட்டில் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு மக்களின் ஆதரவு பொலிஸாருக்கு தேவை - பொலிஸாரை நம்பிய சமூகம் ...