அஜித் ரோஹணவிற்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அஜித் ரோஹண தற்போது, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
வடக்கில் 4 பூங்காக்களை புதிதாக அமைக்க நடவடிக்கை!
விதை இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டில் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை!
சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 மாத குழந்தை உயிரிழப்பு - உரிய முறையில் ச...
|
|