ஃபைசர் தடுப்பூசிகளின் ஒரு தொகை நாட்டை வந்தடைந்தன!
Monday, July 12th, 2021இலங்கை கொள்வனவு செய்த ஃபைசர் கொவிட்-19 தடுப்பூசியின் 26,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.
தடுப்பூசி அளவுகளின் அளவுகள் முதலில் அமெரிக்காவிலிருந்து கட்டாருக்கு அனுப்பப்பட்டதாகவும், கட்டாரின் தோஹாவிலிருந்து அவை கட்டார் ஏயர்வேஸ் விமானத்தின் மூலமாக அதிகாலை 2.35 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அதன் பின்னர் தடுப்பூசி அளவுகள் குளிரூட்டல் வசதிகளுடன் கூடிய லொறிகளில் அரச மருந்துகள் கூட்டுஸ்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டன
Related posts:
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீப்பரவல் - கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆ...
கொவிட் வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு - ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும்...
புனரமைக்கப்பட்ட தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!
|
|