CSN நிறுவன அனுமதிப் பத்திரவிவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு!

Friday, March 17th, 2017

 

CSN நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தமைக்கு எதிராக, அந்நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(16) தீர்மானித்துள்ளது.

சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியுள்ள மேலதிக சொலிசிட்ட ஜெனரல் சுகயீனமுற்றிருப்பதனால் இவ்வாறு ஒத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: