யாழில் இரு பெண்கள் கைது!
Monday, October 8th, 2018யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பின்போது ஆண் ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், 115 லீற்றர் கோடா மற்றும் 10 லீற்றர் சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related posts:
யாழ்.மத்திய கல்லூரியில் தரம் 6 இற்கான அனுமதி!
உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை - பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு!
கடன் பிரச்சினைகள் குறித்து ஜி 20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் விவாதிப்பர் - இந்திய அதிகாரிகள் தெரிவிப்...
|
|